News September 17, 2025
தென்காசி: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

தென்காசி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு: 04633-290547. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!
Similar News
News September 17, 2025
தென்காசி: தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த பிரைசன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு தனது தந்தையை கொலை செய்ததாக கைது செய்யபட்டார் . இவ்வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேல் குற்றவாளி பிரைசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு கூறினார்.
News September 17, 2025
தென்காசி: உங்க நகை சீட் பாதுகாப்பா இருக்கா??

தென்காசி மக்களே, நீங்க சிறுக சிறுக சேமித்த பணத்தை வருங்கால புன்கைக்காக நகை சீட் போடுவோம்.. எனவே நகை சீட் போடும் போது இதல்லாம் கவனியுங்க.
1.அரசு அங்கீகார நிறுவனம்
2. மாதாந்திர தொகை
3. தள்ளுபடி, செய்கூலிகள்
4.பணத்தை திரும்பபெறுதல்
5.ஆவணக்கட்டணம் மற்றும் ரசீதுகள்
ஏற்கனவே நகை சீட்ல உள்ளவங்களும் இதல்லாம் சரிபாருங்க.தகவல்களுக்கு: 1800-11-4000 (அ) 14404 அழையுங்க.. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE…
News September 17, 2025
செங்கோட்டை ஏசி ரயிலுக்கு இன்று முன்பதிவு

தசரா, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு செங்கோட்டை சென்னை சென்ட்ரல் இடையே குளிரூட்டபட்ட சிறப்பு ரயில் செப்டம்பர் 25 அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 24 அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடங்குகிறது.