News January 29, 2026
தென்காசி: 3 போலீசார் பணி இடை நீக்கம்

புளியங்குடியை சேர்ந்த முகமது கனி (71). இவரது மகள் ஆயிஷா சித்திக்கா (41) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்றதாக புளியங்குடி போலீசார் விசாரனைக்காக காவல் நிலையம் அழைத்து சென்ற போது அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். பின்னர் இருவரும் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி, போலீசார் மருது பாண்டியன், தேவி, ஏட்டு சிவா ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Similar News
News February 10, 2026
தென்காசி : 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 10, 2026
தென்காசி: பறவைக் காய்ச்சல் – ஆட்சியர் அறிவுரை

தென்காசி பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவுரை : பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண்.104 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
தென்காசி : செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


