News January 15, 2026
தென்காசி: வெறிச்சோடி காணப்பட்ட ஐந்தருவி

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஐந்தருவியில் எப்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஐந்தருவியில் 5 கிளைகளிலும் கொட்டும் நீரில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அச்சமின்றி குளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் தினமான இன்று ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Similar News
News January 24, 2026
தென்காசி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

தென்காசி மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!
News January 24, 2026
தென்காசி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்தில் விவசாய நிலங்களை காட்டுப் பன்றிகளை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல குழு அமைக்கபட்டு உள்ளது. விவசாயிகள் தகவல் தெரிவிக்க எண்கள் கொடுக்கபட்டுள்ளது. கடையநல்லூா் – 7806846467, சிவகிரி -9629089469, புளியங்குடி – 9489780210, குற்றாலம் -9788232000, தென்காசி -9842685856, ஆலங்குளம் -9965032841 தொடா்பு கொள்ளலாம். ஷேர்!
News January 24, 2026
தென்காசி : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

தென்காசி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்<


