News August 21, 2025

தென்காசி வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

image

தென்காசி மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000478, 9342595660 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க..

Similar News

News February 8, 2026

தென்காசி: Ex.கவுன்சிலர் மகன் கொலை வழக்கில் 5 பேர் கைது

image

சங்கரன்கோவில், Ex.கவுன்சிலர் மகன் ஜோதிமுருகனை பிப்.4ம் தேதி மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது . விசாரணையில் 2023ம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமலைக்குமார் என்பவருக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தால் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் முருகேசன், சத்தியமூர்த்தி, சோலைவேல் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான திருமலைக்குமாரை தேடி வருகின்றனர்.

News February 7, 2026

தென்காசி மாவட்ட போலீசார் இரவு ரவுண்டு பணி

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (பிப்ரவரி 7) இன்று இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News February 7, 2026

தென்காசி: டிகிரி போதும்., ரூ.56,100 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி

image

தென்காசி மக்களே, UPSC தேர்வாணயம் நடத்தும் IAS, IPS உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து பிப். 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.56,100 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். உயர் பதிவிகளில் பணியாற்ற இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE IT.

error: Content is protected !!