News June 7, 2024
தென்காசி -விருதுநகர் ரயில் வேகம் அதிகரிப்பு

தென்காசி- விருதுநகர் வழித்தடத்தில் 100கி.மீ/மணி ஆக இயக்கப்பட்டு வந்த ரயில் இனி 110கி.மீ/மணி ஆக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சென்னை ,மயிலாடுதுறை, மதுரை, வேளாங்கண்ணி, தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும்பயனடைவார்கள். மேலும் விருதுநகரில் இணைப்பு ரயிலை பிடிக்கும் பயணிகளும் பயன்பெறுவார்கள்.
Similar News
News September 14, 2025
தென்காசி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 14, 2025
தென்காசியில் 471 வழக்குகளுக்கு தீர்வு

தென்காசியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தலைமை வகித்தார்.தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல் , முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான பிஸ்மிதா பங்கேற்றனர். 369 நீதிமன்ற வழக்குகளுக்கும், 92 நீதிமன்ற முன் வழக்குகளுக்கும் என மொத்தம் 471 வழக்குகளுக்கு தீர்வு காணபட்டது.
News September 14, 2025
தென்காசி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

தென்காசி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தென்காசி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க!