News April 5, 2026
தென்காசி: விபத்தில் பெண் உயிரிழப்பு

அம்மையாபுரத்தை சேர்ந்த கனகராஜின் மனைவி சீதை ஏப் 1-ம் தேதி ரெட்டை குளம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சேலை பின் சக்கரத்தில் சுற்றி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனை மற்றும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது நெல்லை மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது.
Similar News
News April 7, 2026
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

தென்காசி மாவட்ட மக்களே.மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <
News April 7, 2026
தென்காசி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

தென்காசி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News April 7, 2026
தென்காசி: பைக் மோதிய விபத்தில் முதியவர் பலி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், காமராஜ் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த மர வேலை செய்து வந்த சோமசுந்தரம் (70) , கீழப்பாவூர் தமிழ்நாடு கிராம வங்கி அருகே சைக்கிளில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 19 வயது கல்லூரி மாணவர் ராம்குமார் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இளைஞர் லேசான காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


