News January 27, 2026
தென்காசி விடுமுறை விடாத 67 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தலைமையில் 162 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் விதிமீறலில் ஈடுபட்ட 67 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. அந்த உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News February 12, 2026
தென்காசி: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

தென்காசி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ.100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. இங்கு <
News February 12, 2026
தென்காசி : இனி Whatsapp மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
News February 12, 2026
தென்காசி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!

தென்காசி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் தலைமையில் வருகிற 13.02.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தென்காசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் (முதல் மாடியில்) நடத்தப்படவுள்ளது. எனவே மேற்படி கூட்டத்தில் தென்காசி கோட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர்பகுதி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு.


