News January 30, 2026
தென்காசி: வனவிலங்கு வேட்டை; இருவர் கைது!

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன இந்த நிலை வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல்கள் அவ்வப்போது வனப்பகுதியில் சென்று வேட்டையாடி வருகின்றன. அவர்களை வனத்துறையினர் கைது செய்தும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று புளியரை பகுதியில் வேட்டையில் ஈடுப்பட்ட 2 நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
தென்காசி : அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

தென்காசி மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 6, 2026
தென்காசி மாவட்ட காவல்துறை கடும் எச்சரிக்கை…!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே புளியரை ஊராட்சி எஸ் வளைவு பகுதியில், மாவட்ட காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில்: கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் மருத்துவ கழிவோ அல்லது வேறு கழிவோ கொண்டு வந்தால் மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். என்று தெரிவிக்கபட்டுள்ளது.


