News October 25, 2024
தென்காசி வந்த குழுவினரை சந்தித்த முன்னாள் மா.செ

தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்களான மாவட்ட திமுக செயலாளர்கள் தஞ்சாவூர் சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தளி பிரகாஷ் எம்.எல்.ஏ மயிலை த.வேலு எம்.எல்.ஏ மற்றும் மு.பெ. கிரி எம்எல்ஏ ஆகியோர்களை இன்று (அக்.24) முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை வழங்கினார்.
Similar News
News February 9, 2026
தென்காசி: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் APPLY..

தென்காசி வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 96004 11724. SHARE பண்ணுங்க!
News February 9, 2026
தென்காசி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News February 9, 2026
தென்காசி: மின்தடை பகுதிகள் அறிவிப்பு.!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மற்றும் நாரணாபுரம் துணைமின் நிலையங்களில் நடக்கும் மின் பராமரிப்பு பணி காரணமாக, நாளை (பிப்.10) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்குனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்பிரமணியபுரம், வெள்ளனைகோட்டை, மலையடிகுறிச்சி மற்றும் தாலுகாபுரம் சுற்றுவட்டாரத்தில் மின்தடை ஏற்படும்.


