News August 21, 2025
தென்காசி: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி பணி

தென்காசி இளைஞர்களே; பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தமிழகத்திற்கு 85 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு <
Similar News
News January 28, 2026
தென்காசி : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

தென்காசி மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <
News January 28, 2026
தென்காசி : வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
தென்காசி ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் மேம்பால பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காலை, மாலை நேரங்களில் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


