News December 28, 2025

தென்காசி: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தென்காசி வழியாக கொல்லத்திலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் விரைவு ரயில் எண் 16102 நாளை 28ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை பகல் 2. 8 மணிக்கு ஸ்ரீரங்கம் ரயில் நிலத்தில் இரண்டு நிமிடம் நின்று செல்லும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இரவு 9 .22 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இரண்டு நிமிடம் நின்று புறப்படும்.

Similar News

News December 28, 2025

தென்காசி : இனி Gpay, Phonepe தேவையில்லை..!

image

தென்காசி மக்களே Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….

News December 28, 2025

JUSTIN: தென்காசியில் பால் விலை உயர்வு

image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதி முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பொதுமக்கள், பால் விற்பனையாளர்கள் கவனத்திற்கு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால் ஜனவரி 1ம் தேதி (01.01.2026) முதல் பால் கொள்முதல் விலையை விட ஓன்றுக்கு 40 ரூபாயாக உயர்த்தி தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிப்பு செய்துள்ளனர்.

News December 28, 2025

தென்காசி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க..

error: Content is protected !!