News March 24, 2024
தென்காசி முழுவதும் இன்று மாலை முதல் கொண்டாட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா நாளை (மார்ச் 25 ) நடைபெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் இன்று மாலை திருவிழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு சாஸ்தா கோயில்கள் சுத்தப்படுத்தப்பட்டு வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளன சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு மற்றும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 29, 2025
தென்காசி: உங்க வீடு/ நிலம் விவரம் தெரிஞ்சுக்கனுமா?

தென்காசி மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், இங்கு <
News December 29, 2025
குற்றால அருவிகளில் தொடர் விடுமுறை கொண்டாட்டம்

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளமான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் வருகை தந்தால் விழாக்கோலம் போல் காட்சியளித்தது.
News December 29, 2025
தென்காசி: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

தென்காசி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!


