News October 10, 2025
தென்காசி: முதல்வர் வருகை – அமைச்சர் ஆய்வு

தென்காசியில் அக். 24, 25ம் தேதி நடைபெறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தருகிறார். நிகழ்வு நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். இதில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணிகண்டன், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் ஹபீபுர்இளைஞரணி, துணை அமைப்பாளர்கள் முகமது அப்துல்ரகீம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News December 15, 2025
தென்காசி: விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி

தென்காசி மாவட்டம் ஏமம்பட்டியை சோ்ந்தவா் தொழிலாளி சரவணன் (42). இவர் மனைவி மாணிக்கச் செல்வி, சக தொழிலாளி பாாவதி ஆகியோரை நேற்று டூவீலரில் ஏற்றிக்கொண்டு ஏமம்பட்டி நோக்கி சென்றார். அப்போது தேசியம்பட்டி விலக்கு பகுதியில் எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியதில், சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாசுதேவநல்லூா்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 15, 2025
தென்காசி: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

தென்காசி மக்களே, உங்க வங்கியில் Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 15, 2025
தென்காசி: கிணற்றில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம்!

கடையம் அருகே ரவணசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (32). திருமணமாகாத இவர் கடந்த 10-ம் தேதி திடீரென மாயமானார். எனவே உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில், நேற்று அப்பகுதி கிணற்றில் முத்துக்குமார் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முத்துகுமார் உடலை கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவர் இறப்பு தற்கொலையா? கொலையா என விசாரித்து வருகின்றனர்.


