News October 30, 2025

தென்காசி மின்சாரம் தாக்கி கால்நடைகள் பலி

image

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை யாதவர் தெருவை சேர்ந்த ராமையா மகன் மாரியப்பன் மற்றும் நாராயணன் மகன் பெருமாள் என்பவரது மேய்ச்சலுக்கு சென்ற ஏழு எருமை மாடுகள் அனுமதி நதி ஆற்று படுகை பகுதியில் உள்ள பொட்டகலம் மின் மாற்றி கம்பத்தில் அறுந்து கிடந்த மின் வயர் மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுக்குறித்து போலீசார் விசாரணை.

Similar News

News October 30, 2025

தென்காசி: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 30, 2025

தென்காசி: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

image

தென்காசி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க

News October 30, 2025

தென்காசி: மின்தடையை முன்பே தெரிந்து கொள்வது எப்படி?

image

தென்காசி மாவட்டத்தின் மின்தடையை முன்பே அறிய, தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளத்தில் அல்லது செயலியின் மூலம் உங்கள் பகுதிக்கான மின்தடை அறிவிப்புகளை பார்க்கலாம். பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏற்படும் மின்தடைகள் குறித்த தகவல்கள் அங்கு வெளியிடப்படும். லிங்கில்<> CLICK <<>>செய்து பாருங்கள்; இதனை ஷேர் செய்து பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்

error: Content is protected !!