News January 14, 2026
தென்காசி மாவட்ட போலீசார் இரவு ரவுண்ட் பணி

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன்உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (ஜன 13) இன்று இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற உள்ளது. இம்மு முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 28, 2026
தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற உள்ளது. இம்மு முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 28, 2026
தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற உள்ளது. இம்மு முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.


