News August 27, 2025
தென்காசி மாவட்ட காவல்துறையின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதள பக்கத்திலிருந்து இன்று பொதுமக்கள் அனைவருக்கும் “தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்துக்களை காக்கி உடைய அணிந்த விநாயகர் படத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Similar News
News April 8, 2026
கடையநல்லூர்: விரக்தியில் முதியவர் தீக்குளித்து தற்கொலை

கடையநல்லூர் மதினா நகரை சேர்ந்த முகமது ரபீக் 5 ஆண்டுக்கு முன் சந்திரன் (72) என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கினார். கடனை திருப்பி கொடுக்காத ரபீக் தனக்கு சொந்தமான 27 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தருவதாக கூறி மேலும் 17 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் எழுதி கொடுத்த பத்திரம் போலி என்பது தெரிந்ததும் சந்திரன் தனது சேமிப்பு பணம் வீணாகிவிட்ட விரக்தியில் சந்திரன் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
News April 8, 2026
கடையநல்லூர்: விரக்தியில் முதியவர் தீக்குளித்து தற்கொலை

கடையநல்லூர் மதினா நகரை சேர்ந்த முகமது ரபீக் 5 ஆண்டுக்கு முன் சந்திரன் (72) என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கினார். கடனை திருப்பி கொடுக்காத ரபீக் தனக்கு சொந்தமான 27 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தருவதாக கூறி மேலும் 17 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் எழுதி கொடுத்த பத்திரம் போலி என்பது தெரிந்ததும் சந்திரன் தனது சேமிப்பு பணம் வீணாகிவிட்ட விரக்தியில் சந்திரன் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
News April 8, 2026
இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்டம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (07.04.26) இரவு முதல் இன்று காலை வரை தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் செங்கோட்டை, ஆலங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறை உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


