News February 27, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (26-02-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 28, 2026
தென்காசி: சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி; 3 பேர் கைது

சங்கரன்கோவில் அருகில் மைப்பாறை கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி, தாமோதரன், ஐயப்பன் உள்ளிட்ட 3 பேர் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட மருந்துப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News February 27, 2026
தென்காசி : பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

தென்காசி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News February 27, 2026
தென்காசி: Whatsapp -ல் பில் கட்டலாம்… மத்திய அரசு அப்டேட்..!

தென்காசி மக்களே, கரண்ட்பில், தண்ணீர் வரி, கேஸ்பில், ரீசார்ஜ் என அனைத்துமே செலுத்த மத்திய அரசின் NPCI சார்பாக உங்க வாட்ஸ் ஆப்பில் இருந்து BILL செலுத்த அறிமுகம் செய்திருக்கு. 9167777776 எண்ணில் உங்க CONSUMER NUMBER -ஐ பதிவிட்டால் போதும். பணம் எவ்வளவுன்னு அதுவே காட்டும். அதை நீங்கள் வாட்ஸ் ஆப்பிலே செலுத்தலாம். மாதந்தோறும் Hi அனுப்பி BILL-ஐ செலுத்துங்க. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க.


