News December 22, 2025

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றன. மேலும் இன்று தென்காசி சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகள் மற்றும் உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 22, 2025

தென்காசி: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் சூப்பர் வேலை!

image

தென்காசி மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News December 22, 2025

தென்காசி: அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்

image

பெங்களூரில் இருந்து தென்காசி வழியாக கேரளாவுக்கு சென்ற அரசு பேருந்தை, அரியங்காவு கலால் சோதனைச்சாவியில் வைத்து போலீஸார் சோதனை நடத்தினர். அந்த பேருந்தில் 2 இளைஞர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களை சோதனை செய்தனர். கேரளாவை சேர்ந்த ரித்தின் (22), தாஜூதீன் (23) ஆகிய இருவரிடம் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

News December 22, 2025

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றன. மேலும் இன்று தென்காசி சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகள் மற்றும் உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!