News January 30, 2026

தென்காசி மாவட்ட இரவு நேர காவலர் ரோந்து பணி விபரம்

image

நேற்று (29.01.2026) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

Similar News

News February 6, 2026

தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து தென்காசி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க

News February 6, 2026

தென்காசி உள்ளுரில் வேலை வேணுமா? – APPLY NOW…!

image

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் அளவிலான கூட்டமைப்புகளால் வழங்கப்படும் தகுதியான நபர்கள் மூலம் வெளியாதார வட்டார முறையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம். 06.02.2026 முதல் 16.02.2026 அன்று மாலை 5மணி வரை சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும். ஷேர்.!

News February 6, 2026

தென்காசியில் வாகனம் கவிழ்ந்து விபத்து

image

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து வீரகேரளம்புதூருக்கு இன்று காலையில் லோடு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இலந்தை குளம் கரையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திடீரென அருகே இருந்த வயலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!