News January 30, 2026

தென்காசி மாவட்ட இரவு நேர காவலர் ரோந்து பணி விபரம்

image

நேற்று (29.01.2026) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

Similar News

News February 4, 2026

தென்காசி: பாலியல் வழக்கில் பள்ளி தாளாளர் கைது

image

தென்காசி, பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் தாளாளர் செல்வசௌந்தர பாண்டியன் மீது, பாலியல் புகார் தெரிவித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தை சிறுமியின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் பள்ளி நிர்வாகியை கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்.

News February 4, 2026

தென்காசி மாவட்டத்தில் 499 பேர் கைது!

image

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அங்ஙன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 488 பெண்கள் உட்பட 499 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

News February 3, 2026

தென்காசி மாவட்ட வட்டாச்சியர் எண்கள்!

image

1. திருவேங்கடம் – 04636-264400
2. சங்கரன்கோவில் – 04636-222270
3. சிவகிரி – 04636-250223
4. ஆலங்குளம் – 04633-270899
5. வீரகேரளம்புதூர் – 04633-277140
6. கடையநல்லூர் – 04633-245666
7. செங்கோட்டை – 04633-233276
8. தென்காசி – 04633-222262
(ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும்) இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!