News June 28, 2024
தென்காசி மாவட்ட ஆட்சியர் அழைப்பு

2024ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையில் ஆள்சேர்ப்பு பணி நடைபெற உள்ளது. இதற்கு வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறுகிறது. இதில், விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞர்கள், https://agnipathvayu.cadc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். திருமணமாகாத ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 13, 2025
தென்காசி: உங்க நீதிமன்ற CASE நிலை என்ன??

தென்காசி மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல! இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News September 13, 2025
தென்காசி: செயின் பறிப்பில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி

நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள்(80) என்பவர் நேற்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து புகார் வந்த நிலையில் புளியங்குடி காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட சங்கரன்கோவிலைச் சேர்ந்த மதிவர்ணம்(34) என்ற நபரை கைது செய்தனர். இவர் ME(C.S) படித்தவர் ஆவார்.
News September 13, 2025
தென்காசி: உங்க PHONE-ல இது இருக்கா??

தென்காசி மக்களே செல்போன்களில் நம் சொந்தங்கள் எண்கள் எவ்வளவு முக்கியமோ? அதே போன்று அவசர தேவைக்கான எண்களும் அவ்வளவு முக்கியமே!
✅தென்காசி காவல் நிலையம் – 04633222278
✅தென்காசி பெண்கள் காவல் நிலையம் – 04633222238
✅அரசு மருத்துவமனை – 04633280164
✅தீயணைப்பு நிலையம் – 04633222166
✅மின் நிலையம் – 04633222268
இதன் தொடர்ச்சி வேணுமா COMMENT + SHARE பண்ணுங்க..