News February 12, 2026
தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரங்கள்

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11.02.26) இரவு காவல்துறை உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் -100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி எஸ்.பி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 12, 2026
தென்காசி : இனி Whatsapp மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
News February 12, 2026
தென்காசி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!

தென்காசி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் தலைமையில் வருகிற 13.02.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தென்காசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் (முதல் மாடியில்) நடத்தப்படவுள்ளது. எனவே மேற்படி கூட்டத்தில் தென்காசி கோட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர்பகுதி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு.
News February 12, 2026
தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரங்கள்

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11.02.26) இரவு காவல்துறை உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் -100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி எஸ்.பி தெரிவித்துள்ளார்.


