News August 20, 2025
தென்காசி மாவட்டத்தில் 5 கல்குவாரிகள் விதிமீறல்

தென்காசி மாவட்டத்தில் சில கல்குவாரிகள் விதி மீறலில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர் ஜமீன் தொடுத்திருந்த வழக்கிற்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் இருந்து எட்டு கல்குவாரிகள் விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 கல்குவாரிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும் இரண்டு கல்குவாரியிலிருந்து அபராத தொகை பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
தென்காசி: மத்திய அரசின் Online தையல் பயிற்சி – CLICK…!

தென்காசி மக்களே (ஆரி, பிளவுஸ், சுடிதார், சட்டை, பேண்ட்) அடிப்படையில் இருந்து டெய்லரிங் பணி துவங்குவதற்கான தையல் பயிற்சிகளை மத்திய அரசு ஆன்லனில் (தமிழில்) வகுப்புகளை சொல்லி கொடுக்கிறது. இங்கு <
News February 16, 2026
தென்காசி : உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க் !

தென்காசி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் இங்<
News February 16, 2026
தென்காசி : தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இங்கு <


