News October 15, 2025
தென்காசி மாவட்டத்தில் நாளை கல்வி கடன் முகாம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இனணந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம் 16.10.2025 அன்று S.வீராசாமி செட்டியார் பொறியியற் கல்லூரி, புளியங்குடியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், வாசுதேவநல்லூர் தங்கப்பழம் விவசாய கல்லூரியில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் அளித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – குளிக்க தடை

தென்காசி, குற்றாலம் ஆய்க்குடி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.மேற்கு தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கபட்டது. இதனால் மக்கள் புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
News October 15, 2025
தென்காசி: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <
News October 15, 2025
தென்காசி: EXAM இல்லை.. போஸ்ட் ஆபிசில் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள்<