News January 15, 2025
தென்காசி மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர்

தென்காசி மாவட்டத்தில் 15ஆம் தேதி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தென்காசி, சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி ஆகிய நான்கு உட்கோட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு ரோந்து பணியில் நான்கு காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ஈடுபடுவார்கள்.அவசர உதவிகளுக்கு இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
Similar News
News September 30, 2025
தென்காசி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

தென்காசி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 30, 2025
தென்காசி: ரோட்டில் அடிபட்டு கிடந்த மான்

தென்காசி, சுரண்டையில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடிபட்ட நிலையில் கிடந்த மானை அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த வனத்துறையினர் சாலையில் அடிபட்டு கிடந்த மானிற்கு முதலுதவி அளித்து அதனை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விட்டனர்.
News September 30, 2025
தென்காசி: தனியார் பள்ளிகளில் அதிக வசூலா??

தென்காசி மக்களே, நாளை விஜயதசமி உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் முன், தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு விதிக்கபட்ட கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கும் மேலாக வசூலித்தால், 044-28251688 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தென்காசி தனியார் பள்ளி கட்டணம் முழுப் பட்டியலுக்கு இங்கே <