News April 9, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்.9) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 31, 2025

தென்காசி: ரயில் பயணிகள் கவனித்திற்கு..

image

நாளை ஜன.,1 (2026) ஆம் தேதி முதல் வண்டி எண் 12661, சென்னை எழும்பூர் செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் 8.10க்கு பதில் இரவு 7.35 மணிக்கு கிளம்பி செங்கோட்டைக்கு காலை 6.40 மணிக்கு வந்து சேரும். அதே போல் வண்டி எண் 12662, செங்கோட்டையில் இருந்து கிளம்பும் நேரமும் மாலை 6.50 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

News December 31, 2025

தென்காசி மக்களே; இனி பத்திரப்பதிவு சுலபம்!

image

தென்காசி மக்களே, உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை <>CLICK<<>> செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 எண்களை அழைக்கலாம். (அரசு விடுமுறை தவிர; திங்கள் – வெள்ளி காலை 10 மாலை 5.45 மணி வரை). இந்த இணையதளம் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 31, 2025

தென்காசியில் குவிக்கப்படும் போலீஸ்!

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்படி 32 இருசக்கர வாகனம் மற்றும் 18 நான்கு சக்கர வாகன ரோந்து வாகனங்கள், 900 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கியமாக பொதுமக்கள் வழிபடும் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!