News January 20, 2026
தென்காசி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜனவரி 22) வியாழன் கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, உள்ளிட்ட சலுகைகள் பெற ஆட்சியர் அழைப்பு.
Similar News
News February 13, 2026
தென்காசி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை.. APPLY NOW

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 13, 2026
தென்காசி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை.. APPLY NOW

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 13, 2026
தென்காசி: பைக் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி

ஆலங்குளம் அருகே வைகுண்டனூரை சேர்ந்தவர் செல்லையா. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடையில் தேநீர் அருந்துவதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுஜய் (19) என்பவர் ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.


