News September 7, 2024
தென்காசி மாதவிக்கு ‘வில்லிசை ஏஞ்சல்’ விருது

தென்காசி மாவட்டம் அச்சகுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் வில்லிசை கலைஞர் மாதவி. இவர் தனது 14 வயதில் இருந்து தற்போது வரை 1056 வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை புரிந்துள்ளார். இவரை நாட்டுப்புற கலைஞர்களின் சார்பாக தேசிய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மற்றும் நல்லாசிரியர் சுப்பா ராஜ் நேற்று(செப்.,6) நேரில் சந்தித்து ‘வில்லிசை ஏஞ்சல்’ விருது வழங்கினார். நம்ம ஊரு பொண்ணுக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே!
Similar News
News October 5, 2025
அக்டோபரில் மாற்றுப்பாதையில் இயங்கும் முக்கிய ரயில்கள்

மதுரை கோட்ட ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 16848 (செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்): அக்டோபர் 4 முதல் 31ம் தேதி வரை, (அக். 8, 15, 19, 20, 21, 29 ஆகிய தேதிகளைத் தவிர) மற்ற நாட்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். ரயில் எண் 16847 (மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்): அக்டோபர் 4 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
News October 4, 2025
தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்டம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி,புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இன்று (04.10.25) இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
தென்காசி: B.E / B.Tech -ஆ; அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: C<