News October 25, 2025
தென்காசி: மழை மின் தடையா? தொடர்பு எண்கள் அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது மழை காரணமாக மின்தடை ஏதும் ஏற்பட்டால் அதனை விரைந்து சரி செய்து தடையற்ற மின்சாரம் வழங்க புதிய நடவடிக்கை எடுக்க மின் பொறியாளர்களுக்கு மெயின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் மின்தடை ஏற்பட்டால் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் 94987 94987 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE!
Similar News
News October 25, 2025
தென்காசி: போஸ்ட் ஆஃபிஸ் வங்கி வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும் நிலையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News October 25, 2025
தென்காசி: ரயில்வேல சூப்பர் வேலை!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.நேரடி நேர்காணல் மூலம் தேர்வு.
5.மேலும் விபரங்களுக்கு இங்கு <
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 25, 2025
தென்காசி: காவலர் தேர்வு புது அறிவிப்பு இதோ!

தமிழக காவல்துறை பணியில் விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 09.11.2025 அன்று காலை 10.00 மணிக்கு தேர்வு நடைபெற உள்ளது. இங்கு <
1.செய்ய வேண்டியவை:
8 – 9 மணிக்கு ஹாலில் இருக்க வேண்டும்
ஹால் டிக்கெட், ப்ளாக் பேனா, வோட்டர் ஐடி, ஆதார், லைசன்ஸ்
2.செய்ய கூடாதவை:
போன், கால்குலேட்டர்
தகவல்களுக்கு: 7305159124. மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


