News October 25, 2025
தென்காசி: மழை மின் தடையா? தொடர்பு எண்கள் அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது மழை காரணமாக மின்தடை ஏதும் ஏற்பட்டால் அதனை விரைந்து சரி செய்து தடையற்ற மின்சாரம் வழங்க புதிய நடவடிக்கை எடுக்க மின் பொறியாளர்களுக்கு மெயின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் மின்தடை ஏற்பட்டால் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் 94987 94987 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE!
Similar News
News January 22, 2026
தென்காசி வனத்துறை சார்பில் வன சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

தமிழ்நாடு வனத்துறை மற்றும் தமிழ்நாடு வைல்ட்ட்னெஸ் எஸ்பிரிங்ஸ் கார்பொரேஷன்(TN wildness experience corporation) சேர்ந்து தென்காசி மாவட்டத்தில் 10 பள்ளிகளில் உள்ள 50 பள்ளி மாணவர்களுக்கு வன & சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி முகாம் 22.01.2026 அன்று நடைபெற உள்ளது.
News January 22, 2026
தென்காசி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

தென்காசி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <
News January 22, 2026
தென்காசி பைக்கில் சென்றவர் பலி

தென்காசி வீரகேரளம்புதூரை அடுத்துள்ள ராஜகோபாலப்பேரியை சேர்ந்த செல்வராஜ் (45) கூலித் தொழிலாளியான வீராணத்திலிருந்து வீரகேரளம்புதூர் நோக்கி பைக்கில் சென்ற போது வீரகேரளம்புதூரில் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து வி கே புதூர் போலீசார் விசாரணை.


