News January 14, 2026
தென்காசி: மரநாயை வேட்டையாடிய நபர்

புளியரை பிரிவு, மிளகரைச்சான்பாறை பீட் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டபோது கீழப்புதுார் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் ச.ஆறுமுகம், என்பவரின் வீட்டின் அருகில் உள்ள மாந்தோப்பில் மரநாய் ஒன்றினை வேட்டையாடிது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வழக்கு பதிவு செய்து ச.ஆறுமுகம் என்பவர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
Similar News
News February 5, 2026
தென்காசி அரசு வழங்கும் இலவச வீடு – Apply Link..!

தென்காசி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 5, 2026
தென்காசி அரசு வழங்கும் இலவச வீடு – Apply Link..!

தென்காசி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 5, 2026
தென்காசி: உங்க வீட்ல VOLTAGE பிரச்சனயா?

தென்காசி மக்களே உங்க வீட்ல கரண்ட் கம்மியா வருதா? இதை சரி செய்ய வழி இருக்கு
1. வோல்டேஜ் பிரச்சனைய போட்டோ (அ) வீடியோ எடுங்க.
2. 94458 50811 (அ) 9443111912 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்க.
3. 94987 94987 எண்ணுக்கு அழைத்தும் புகார் தெரிவிக்கலாம்..
இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..


