News March 30, 2024

தென்காசி: மக்களின் பிரச்சினைக்கு தீர்வு 

image

தென்காசி மாவட்டம், தலைவன் கோட்டை மெயின் ரோடு, செயின்ட் மேரிஸ் ஸ்கூல் சொசைட்டி அருகில் உள்ள பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் உமா மகேஸ்வரி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்போது அவர் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் கேட்டறிந்து கண்டறிந்து அதற்கான தீர்வு காண வழிவகுப்பேன் என்று உறுதி கூறினார்.

Similar News

News January 26, 2026

தென்காசி: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

தென்காசி மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <>க்ளிக் <<>>செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

News January 26, 2026

தென்காசி காட்டு பகுதியில் ஒருவர் மர்ம மரணம்!

image

தென்காசி மாவட்டம் கரடிகுளத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் (40), காற்றாலை மின்மாற்றி வளாகத்தில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடைமைகள் சிதறிக் கிடந்த நிலையில், சேர்ந்தமரம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை.

News January 26, 2026

தென்காசியில் பைக்கிற்கு தீ வைத்த இருவர்!

image

கடையநல்லூர் அருகே கீழ திருவேட்டநல்லூரைச் சேர்ந்த பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தபோது தீயிட்டு எரிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் சொக்கம்பட்டி போலீசார் விசாரித்தனர். முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (22), பசுபதி பாண்டியன் (22) ஆகியோர் இச்செயலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை.

error: Content is protected !!