News December 12, 2025

தென்காசி : மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

image

சுரண்டை அருகே சாம்பவர்வடகரையை சேர்ந்தவர் உமா (31) இவரது கணவர் கோவிந்தராஜ் வெளியில் கடன் வாங்கிவிட்டு பிரிந்து சென்றார். இவருக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். கடன் தொல்லையால் இவர் சில தினங்கள் முன்பு தன் மகனுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உமா உயிரிழந்துளளார். இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசார் விசாரணை.

Similar News

News December 15, 2025

தென்காசியில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 15, 2025

தென்காசி: விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி

image

தென்காசி மாவட்டம் ஏமம்பட்டியை சோ்ந்தவா் தொழிலாளி சரவணன் (42). இவர் மனைவி மாணிக்கச் செல்வி, சக தொழிலாளி பாாவதி ஆகியோரை நேற்று டூவீலரில் ஏற்றிக்கொண்டு ஏமம்பட்டி நோக்கி சென்றார். அப்போது தேசியம்பட்டி விலக்கு பகுதியில் எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியதில், சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாசுதேவநல்லூா்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 15, 2025

தென்காசி: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

image

தென்காசி மக்களே, உங்க வங்கியில் Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!