News August 17, 2025
தென்காசி பொது தொகுதியாக மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

தென்காசி நாடாளுமன்ற மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை பொது தொகுதிகளாக மாற்றக்கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ஜி.அருள்முருகன், இந்த விவகாரம் ஐகோர்ட்டின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும், இந்திய தேர்தல் ஆணையமே தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மனுதாரர் சட்டப்படி தீர்வு நாடலாம் எனவும் தெரிவித்தனர்.
Similar News
News August 17, 2025
தென்காசி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தென்காசி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9787335500 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!
News August 17, 2025
தென்காசி: ஆதார் மையங்களை தெரிஞ்சுக்க ISROவின் புதிய வழி!

தென்காசி மக்களே! ஆதார் புதுப்பிக்க, பெயர் மற்றும் முகவரி மாற்றம் எங்க போகணும் என்று தெரிஞ்சுக்க. ISRO அறிமுக செய்துள்ள <
News August 17, 2025
தென்காசி: திரைப்படங்களின் காதலி – குற்றால அருவி!

தென்காசி மக்களே! நம் குற்றால அருவிகள் சுற்றுலா பயணிகளை மட்டுமல்ல சினிமா இயக்குனர்களையும் கவர்ந்துள்ளது.
⏩ஒரு வீடு இரு வாசல்
⏩பூவா தலையா
⏩பாசமுள்ள பாண்டியரே
⏩சிவா
⏩சிலப்பதிகாரம்
⏩வீராப்பு
⏩கோலங்கள்
⏩கண்ணும் கண்ணும்
⏩அரவான்
⏩வேட்டை
⏩பண்ணையாரும் பத்மினியும்
⏩தர்மதுரை போன்ற படங்கள் எடுக்கபட்டுள்ளது.
வேறு படங்கள் இருந்தா COMMENT பண்ணுங்க… SHARE பண்ணுங்க…!