News January 22, 2026
தென்காசி பைக்கில் சென்றவர் பலி

தென்காசி வீரகேரளம்புதூரை அடுத்துள்ள ராஜகோபாலப்பேரியை சேர்ந்த செல்வராஜ் (45) கூலித் தொழிலாளியான வீராணத்திலிருந்து வீரகேரளம்புதூர் நோக்கி பைக்கில் சென்ற போது வீரகேரளம்புதூரில் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து வி கே புதூர் போலீசார் விசாரணை.
Similar News
News February 4, 2026
தென்காசி: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்? இனி கவலையில்லை

தென்காசி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News February 4, 2026
தென்காசி: இந்த புகார்களுக்கு இனி Whatsapp மூலம் தீர்வு

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News February 4, 2026
தென்காசி இத செய்தால் பட்டா பெயர் மாற்றம் ஈஸி…!

தென்காசி மக்களே, தமிழக அரசு ஜனவரி 2, 2026 முதல் பத்திரப்பதிவு விதிகளின் கீழ், சொத்து வைத்திருப்பவர் பெயரில் பட்டா வைத்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வட்டாசியர் அலுவலகம் செல்லாமல் எந்நேரமும் பட்டா திட்டம் மூலம் பெயர் மாற்றும் வசதி உள்ளது. இங்கு <


