News November 23, 2024
தென்காசி பெண் குழந்தைகள் பெற்றோர் கவனத்திற்கு

தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வீர தீர செயல்கள் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம். 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட, தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைவீர தீர செயல்கள் புரிந்திருக்க வேண்டும். மற்றும் சமுதாய பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
செங்கோட்டை ஏசி ரயிலுக்கு இன்று முன்பதிவு

தசரா, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு செங்கோட்டை சென்னை சென்ட்ரல் இடையே குளிரூட்டபட்ட சிறப்பு ரயில் செப்டம்பர் 25 அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 24 அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடங்குகிறது.
News September 17, 2025
தென்காசி: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

தென்காசி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு: 04633-290547. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!
News September 17, 2025
தென்காசி வருகிறார் முதல்வர்

தென்காசி மாவட்டத்தில் அக்டோபா் மாதம் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் திமுக கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தென்காசி மக்களே உங்க பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் போன்ற குறைகள் இருந்தால் முதல்வரிடம் மனு அளிக்க தயாராகுங்க.மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க