News December 25, 2025

தென்காசி பெண்களே ரூ.1000 வரலையா? – CLICK HERE!

image

தென்காசி பெண்களே, ரூ.1000 நீங்கள் பென்ஷன் பெறுகிறீர்கள், 4 சக்கர வாகனம் உள்ளது, வருமான வரி கட்டுகிறீங்க (அ) காரணம் ஏதும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு நீங்கள் சிரமப்பட்டு கடிதம் எழுத வேண்டியதில்லை. இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து பரிசீலனையில் “தகுதியுடையவர்” என்பதை குறிப்பிட்டு, குடும்ப அட்டை எண், ஆதார் எண், வங்கி கணக்கு பதிவிட்டு தென்காசி வருவாய் கோட்டாச்சியரிடம் சமர்ப்பியுங்க. இதை SHARE பண்ணுங்க.

Similar News

News December 26, 2025

தென்காசி: அச்சத்தில் விவசாயிகள்!

image

ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபிள்ளையூர் மலையடிவார கிராமத்தில் மீண்டும் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து நேற்று அட்டகாசம் செய்ய தொடங்கியுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 6க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அப்பகுதியை சேர்ந்த பீட்டர், அருள்தாஸ், வின்சென்ட் தோட்டங்களில் நுழைந்து 80க்கும் மேற்பட்ட தென்னை, மா, பனை உள்ளிட்ட மரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளன.

News December 26, 2025

தென்காசி: டிகிரி போதும்., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

image

தென்காசி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க..

News December 26, 2025

தென்காசியில் இளைஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

தென்காசி மாவட்டம், குருவிகுளம் காவல் நிலைய சரகத்தில் கடந்த மாதம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, ஆவுடையம்மாள்புரம் சுடலை முத்து என்பவரின் மகன் அஜித்குமார் (28) மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபட்டது. எஸ்.பி பரிந்துரையின் பேரில் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!