News August 12, 2025

தென்காசி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டால் இந்த செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <>கிளிக்<<>> பண்ணி செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News August 13, 2025

திருக்குற்றநாதர் கோவிலில் பொது விருந்து

image

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட திரு குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பகல் 12:30 மணி அளவில் சிறப்பு வழிபாடும் அதனைத் தொடர்ந்து பொது விருந்து நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொள்ள திரு குற்றாலநாதர் கோவில் உதவி ஆணையர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News August 12, 2025

தென்காசி: கிராமங்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் இக்கிராம சபைக் கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News August 12, 2025

தென்காசி வழியாக செல்லும் புதிய ரயில்கள் குறித்து அறிவிப்பு

image

தென்காசி வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆக.17 மாலை 4.20மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக ஆக.18 மதியம் 12.30க்கு பெங்களூரு சென்று சேரும். மேலும், ஆகஸ்ட் 18 மதியம் 2.15மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.15மணிக்கு நெல்லையை சென்றடையும்.

error: Content is protected !!