News May 28, 2024
தென்காசி புலியருவி குறிப்பு!

தென்காசி குற்றால அருவிகளில் ஒன்றான, புலியருவி பழைய குற்றாலம் செல்லும் பாதையில் உள்ளது. இது பிரதான அருவியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு அருவி. இங்கு அதிக மழைப்பொழிவு காணப்படுகின்ற சமயத்தில் மட்டுமே நீர் வருகின்றது. மிகவும் பாதுகாப்பான ஒரு அருவி. சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி உண்டு.
Similar News
News March 6, 2026
தென்காசி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 6, 2026
தென்காசி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

தென்காசி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
தென்காசி: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. தென்காசி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <


