News December 12, 2025
தென்காசி: பஸ் மோதி விவசாயி பலி

புளியங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி முருகையா (60). இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் ஊருக்கு திரும்பி வருகையில், சங்கரன்கோவில் ரோட்டில் எதிரே வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை GH-ல் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
தென்காசி: Driving Licence-க்கு முக்கிய Update!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 12, 2025
தென்காசி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

தென்காசி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 12, 2025
தென்காசி மக்களே., நாளை முகாம்! கலெக்டர் தகவல்!

பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு பெண்கள் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாம் நாளை (டிச.13) காலை நடைபெறுகிறது. இதுதொடா்பாக கலெக்டர் கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு, மகளிா் நலம், குழந்தைகள் நலம், இதயவியல், இயன்முறை போன்ற பல்வேறு துறைகள் சாா்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்படும். SHARE


