News April 24, 2024

தென்காசி: பள்ளி மாணவர்களை பாராட்டிய எஸ்பி

image

தென்காசி மாவட்ட, எஸ்பி அலுவலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற நெடுவயல் சிவசைலநாதர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. விழாவில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.மேலும் மாணவர்கள் நன்கு படித்து அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Similar News

News December 24, 2025

தென்காசி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..

News December 24, 2025

தென்காசி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..

News December 24, 2025

தென்காசி: கவுன்சிலரின் கணவர் தீக்குளிக்க முயற்சி

image

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் நான்காவது வார்டு கவுன்சிலராக உள்ள நாகூர் மீரான் அவரின் வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் ஷேக் செய்யது ஒலி நேற்று தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீசார் பாட்டிலை கைப்பற்றி அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!