News June 6, 2024
தென்காசி பல்கலைக்கழக தேர்வு தள்ளிவைப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ளடக்கிய திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஜூன் 7 மற்றும் 8ம் தேதி நடைபெற இருந்த மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
தென்காசி மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதள பக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி பகிரப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் இரண்டு நபர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பயணம் மேற்கொள்ளும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லவும்.
News August 23, 2025
தென்காசி மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதள பக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி பகிரப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் இரண்டு நபர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பயணம் மேற்கொள்ளும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லவும்.
News August 22, 2025
தென்காசி : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

தென்காசி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <