News September 29, 2025

தென்காசி: பண்பொழி கோயிலில் அக்.01 கன்னி பெண்களுக்கு பூஜை

image

தென்காசி, பண்பொழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி உடனுறை நகரீஸ்வரர் முடையார் கோயிலில் வரும் அக்டோபர் 1ம் தேதி நவராத்திரி பூஜை சரஸ்வதி பூஜை, 108 கன்னிப் பெண்களுக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம், கோவில் உதவி ஆணையர் கோமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Similar News

News December 19, 2025

தென்காசி: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

image

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 19, 2025

தென்காசி: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

image

கடையநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட திரிகூடபுரத்தில், ஊராட்சி மூலம் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வேறொரு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு பிரிவினர் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திரிகூடபுரம் பகுதியில் அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News December 19, 2025

தென்காசி: இலவச கார் ஓட்டுனர் பயிற்சி – APPLY!

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஊரக வேலைவாய்ப்பு மையத்தின் கீழ் நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சிக்கான வகுப்பு ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. எனவே கிராமப்புறத்தை சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆவணங்களுடன் நேரில் அலுவலகத்தை அணுகவும்.

error: Content is protected !!