News May 19, 2024
தென்காசி நள்ளிரவில் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளும், மின் பணியாளர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால் அதனை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டுமென நள்ளிரவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Similar News
News March 4, 2026
தென்காசி : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

தென்காசி மக்களே, இங்கு <
News March 4, 2026
தென்காசி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

தென்காசி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <
News March 4, 2026
தென்காசி: பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு; 4 பேர் கைது.!

ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் கடந்த ஆண்டு டிச., மாத இறுதியில் வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் சென்ற நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சுமார் 14 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நடந்து வந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (27) என்பவர், சக்திவேல், மணிகண்டன், ராஜ்குமாா் ஆகியோருடன் திருட்டியது தெரியவந்துள்ளது.


