News February 2, 2026
தென்காசி: தொடர் கொள்ளை; 3 பேர் கைது!

கடையம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து வீட்டில் கடந்த 9-ம் தேதி 19 பவுன் தங்க நகைகள், ரு.30,000, பொட்டல்புதூரை சேர்ந்த முஸ்திரி பேகம் என்பவரது வீட்டில் ரூ.26,000 திருடு போனது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி வீட்டில் ரூ.4,000 திருடு போனது. இதில் போலீசார் 320 CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து நேற்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிவலிங்கம், சுரேஷ், சிவக்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்
Similar News
News February 5, 2026
தென்காசி: B.E/B.Tech முடித்தால் ரூ.50,500 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு <
News February 5, 2026
தென்காசி அரசு வழங்கும் இலவச வீடு – Apply Link..!

தென்காசி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 5, 2026
தென்காசி அரசு வழங்கும் இலவச வீடு – Apply Link..!

தென்காசி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <


