News December 22, 2025
தென்காசி: சிறுத்தையால் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்

செங்கோட்டை தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வடகரை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி செல்லக்கனி. இவரது தோட்டத்தில் புகுந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்ற நிலையில், இன்று அதிகாலை சினை ஆட்டையும் சிறுத்தை தாக்கி கொன்றது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.
Similar News
News January 2, 2026
தென்காசி: டிராபிக் FINE – ஜ குறைக்க இதோ சூப்பர் வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த லிங்கில் <
News January 2, 2026
தென்காசி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News January 2, 2026
தென்காசி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

தென்காசி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


