News April 3, 2025
தென்காசி: கேரளா அரசு பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது

தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கேரளா மாநில அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது இந்த பேருந்து புளியரை அருகே உள்ள ஆரியங்காவில் அமைந்துள்ள மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பொழுது பேருந்தில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு, அதனை கொண்டு சென்ற அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சஜு என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 9, 2025
தென்காசி: வேலை தேடும் நபர்களுக்கு அறிய வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இங்கு <
News April 9, 2025
தென்காசி: வேலை தேடும் நபர்களுக்கு அறிய வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இங்கு <
News April 9, 2025
தென்காசி : பூச்சி கடித்து மூதாட்டி பலி

கடையம் அருகே மேல குத்த பாஞ்சான் பகுதியை சேர்ந்த சித்திரை வடிவு(65) என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.