News October 25, 2025
தென்காசி: காவலர் தேர்வு புது அறிவிப்பு இதோ!

தமிழக காவல்துறை பணியில் விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 09.11.2025 அன்று காலை 10.00 மணிக்கு தேர்வு நடைபெற உள்ளது. இங்கு <
1.செய்ய வேண்டியவை:
8 – 9 மணிக்கு ஹாலில் இருக்க வேண்டும்
ஹால் டிக்கெட், ப்ளாக் பேனா, வோட்டர் ஐடி, ஆதார், லைசன்ஸ்
2.செய்ய கூடாதவை:
போன், கால்குலேட்டர்
தகவல்களுக்கு: 7305159124. மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News October 25, 2025
தென்காசி: ரயில்வேல சூப்பர் வேலை!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.நேரடி நேர்காணல் மூலம் தேர்வு.
5.மேலும் விபரங்களுக்கு இங்கு <
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 25, 2025
தென்காசி: பாதி விலையில் பைக், கார் வேணுமா??

தென்காசி அலகு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் சார்பு ஆய்வாளர் அலுவலகத்தில் 27.10.2025 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஏலம் நடத்தப்பட உள்ளது. வாகனங்களை 26.10.2025 மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அன்று தென்காசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சார்பு ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. SHARE!
News October 25, 2025
தென்காசி: அக்.27 உள்ளூர் விடுமுறை அளிக்க எதிர்பார்ப்பு

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமான பண்பொழி திருமலை கோவில் ஆயக்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மாதாபுரம் அருகே உள்ள தோரணமலை, பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி, சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹார நிகழ்வுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்ப்பு.


