News April 3, 2024

தென்காசி: கல் தடுக்கி விழுந்த சிறுவன் பலி

image

கடையநல்லூர் மதீனா நகரை சேர்ந்த நைனார் முஹம்மது மகன் முஹம்மது மைதீன் (16). 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலையில் நோன்பு திறந்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது,திடலில் கல் தடுக்கி விழுந்து மூக்கில் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

Similar News

News November 18, 2025

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான தென்காசி, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

News November 18, 2025

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான தென்காசி, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

News November 18, 2025

தென்காசி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY

image

தென்காசி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் – ரூ.15,000 வழங்கப்படும். தமிழில் நடைபெறும் இத்தேர்வானது தென்காசியிலேயே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயனுள்ள தகவலை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!