News March 30, 2024

தென்காசி: கத்தியால் குத்திக் கொலை.. ஒருவர் கைது

image

மேலக்கடையநல்லூரை சேர்ந்த மாரியப்பன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வீட்டில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் மாரியப்பனை நேற்று கத்தியால் குத்தியதில் மாரியப்பன் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் மாரியப்பன் உயிரிழந்துள்ளார்.இதுகுறித்த புகாரில் போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.

Similar News

News December 22, 2025

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றன. மேலும் இன்று தென்காசி சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகள் மற்றும் உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.

News December 22, 2025

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றன. மேலும் இன்று தென்காசி சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகள் மற்றும் உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.

News December 22, 2025

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றன. மேலும் இன்று தென்காசி சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகள் மற்றும் உதவிகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!