News March 30, 2024
தென்காசி: கத்தியால் குத்திக் கொலை.. ஒருவர் கைது

மேலக்கடையநல்லூரை சேர்ந்த மாரியப்பன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வீட்டில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் மாரியப்பனை நேற்று கத்தியால் குத்தியதில் மாரியப்பன் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் மாரியப்பன் உயிரிழந்துள்ளார்.இதுகுறித்த புகாரில் போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.
Similar News
News February 19, 2026
தென்காசி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 19, 2026
தென்காசி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 19, 2026
தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.!

சங்கரன்கோவில் அருகே உள்ள நடுமலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (23). இவர் நேற்று முன்தினம் இவரது நிலத்தை, டிராக்டரில் உழுது கொண்டிருந்தார். அப்போது தாழ்வாக சென்ற மின்கம்பி, டிராக்டர் மீது உரசியுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உறவினர்கள் கரிவலம்வந்தநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


