News February 14, 2026
தென்காசி: கடையம் அருகே ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

கடையம் அருகே பிள்ளைகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றிருந்தார். ஆனால் மதுபழக்கத்தை விட முடியவில்லை எனக்கூறி மீண்டும் மது குடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கடையம் போலீசார் அவரது உடலை மீட்டு தென்காசி GH-க்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News February 15, 2026
தென்காசி: கிணற்றில் மூழ்கி மாணவன் பரிதாப பலி

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுதர்சன் (16). அரசு பள்ளியில 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் அச்சம்பட்டி பகுதியில் கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். அப்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி GH-க்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.
News February 14, 2026
தென்காசி: இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

தென்காசி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!
News February 14, 2026
தென்காசி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தென்காசி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <


